மெதுவாக உன்னை வர்ணித்தால்
மொழியே சொக்கி நிற்கும்
அசைகின்ற சொத்துகள் உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்.
கால் முளைத்த பூவே :
மகாலக்ஷ்மி ஐயர் ,ஜாவேத் அலி,நின்சி வின்சென்ட் ஆகியோர் பாடியுள்ளனர்
ரசித்த வரிகள்
நிலவு எரிகையில் விரல்கள் திரும்புதோ
நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ
ஏனேனோ எனை ஏனோ உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
பாடல் கேக்க
ரெட்டைக்கதிரே:
கிரிஷ் மிலி ,பாலாஜி பாடியுள்ளனர்.ஒட்டி பிறந்த இரு சூர்யாக்களை பற்றிய பாடல் என நினைக்கிறேன்
ரசித்த வரிகள்
இவன் ஒரு பக்கம் அவன் மறு பக்கம் இது எதுவோ
பூவும் தலயும் சேர்ந்த பக்கம் பொதுவோ
பாடல் கேக்க
நாணி கோனி:
விஜய் பிரகாஷ் ,கார்த்திக் ,ஸ்ரேயா கோஷல் மற்றும் ஜசீல் பாடியுள்ளனர் .
ரசித்த வரிகள்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
நீராய் நீராய்
நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய்
என் தாகம் தாண்டி நூறாய் ..
பாடல் கேக்க
யாரோ யாரோ
கார்த்திக், பிரியா ஹிமேஷ் பாடியுள்ளனர்
இது மெல்லிய சோக பாடல்.ஏழாம் அறிவு பட பாடல் யம்மா யம்மா காதல் பொன்னமா போல அவ்வபோது தோன்றுகிறது
கனகாம்பர இதழை விரித்து
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும் ?
நிறமாலையை போல் நெஞ்சம்
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உனை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம்
பாடல் கேக்க




15 comments:
சிறப்பான பாடல் பகிர்வு! நன்றி!
இன்று என் தளத்தில்
தாயகத்தை தாக்காதே! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html
சுதந்திர தின தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html
தீயே தீயே ... அனைவரையும் இதமாக்கும் போல .. பார்ப்போம் திரையில் ./..
கவிதை குருவிக்கு
இசைதான் இறக்கைகள்.
இசையுடன் எந்தக் கவிதையும் இனிக்கத்தான் செய்யும் பாஸ்.
பதிவிற்கு நன்றிங்க பாஸ்.
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...(TM 2)
இன்னும் எந்த பாட்டையும் கேக்கலை, வீட்டுக்கு போய் கேக்கணும்!
அப்புறம் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பா!
(TM 3)
விமர்சனங்கள் நல்லாயிருக்கு.இன்னும் பாடல்கள் கேட்கவில்லை பிரேம் !
பாடல்கள் செம மொக்கை.
இப்படிப்பட்ட கேவலமான பாடல்களை நான் கேட்டதே இல்லை.
மிக்க நன்றி சொந்தமே!இப்பகிர்விற்காய்.பார்க்கலாம்.வாழ்த்துக்கள்.
இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!
@s suresh , திண்டுக்கல் தனபாலன், Athisaya//வருகைக்கு நன்றி அன்பர்களே
@ அரசன் சே//ம்ம் அப்பாடல் வரிகளில் கவிதை கொட்டுகிறது
@AROUNA SELVAME//புரிய வில்லை அன்பரே
வரலாற்று சுவடுகள்//கேளுங்க நல்லா இருக்கு
உயிர்நேயம்//ரசனைகள் வேறு போல எனக்கு பிடித்தது வருகைக்கு நன்றி
@Athisaya //.வருகைக்கு நன்றி அன்பரே
சூர்யா எனக்கு மிகவும் பிடித்தவர். மாற்றான் பாடல்கள் சூப்பர். நாணி கோணி பாடல் நான் முதலில் கேட்டபோதே எனக்கு மிகவும் பிடித்தது. இது வரை இந்த பாடலை 25 முறை கேட்டிருப்பேன்.
Post a Comment