Social Icons

..
.............

15 August, 2012

மாற்றான் பாடல்கள் ஓர் அலசல்

சூர்யா  இரட்டை வேடத்தில் நடிக்கும் மாற்றான் திரைபடத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.மொத்தம் 5 பாடல்கள்.அப்பாடல்களில் நான் ரசித்த வரிகளும் பாடல் இணைப்பும் கீழே.


MAATRAAN,மாற்றான்


தீயே தீயே :

ஆலாப் ராஜு,சுசித்ரா மற்றும் பலர் பாடியுள்ளனர்

ரசித்த வரிகள்
அழகான  வார்த்தை நீ என்றால்
முற்றுபுள்ளி வெட்கம் 

மெதுவாக உன்னை வர்ணித்தால் 
மொழியே  சொக்கி நிற்கும்

அசைகின்ற சொத்துகள் உன்னில் ஏராளம் 
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்.
பாடல் கேக்க



கால் முளைத்த பூவே :

மகாலக்ஷ்மி ஐயர் ,ஜாவேத் அலி,நின்சி வின்சென்ட் ஆகியோர் பாடியுள்ளனர்

ரசித்த வரிகள்


நிலவு  எரிகையில்  விரல்கள் திரும்புதோ

நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ
ஏனேனோ எனை ஏனோ உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்

பாடல் கேக்க



 ரெட்டைக்கதிரே:

கிரிஷ் மிலி ,பாலாஜி பாடியுள்ளனர்.ஒட்டி பிறந்த இரு சூர்யாக்களை  பற்றிய பாடல் என நினைக்கிறேன்

ரசித்த வரிகள்
இவன் ஒரு பக்கம் அவன் மறு  பக்கம் இது  எதுவோ
பூவும் தலயும் சேர்ந்த பக்கம் பொதுவோ

பாடல் கேக்க


நாணி கோனி:

விஜய் பிரகாஷ் ,கார்த்திக் ,ஸ்ரேயா கோஷல் மற்றும் ஜசீல் பாடியுள்ளனர் .

ரசித்த வரிகள்

கொய்யும்  கண்கள் மெய்யும் பேசுமா
 நீராய் நீராய்
நீ மேகம் தாண்டி  வாராய் 
தாராய் தாராய்
என் தாகம் தாண்டி நூறாய் ..

பாடல் கேக்க



யாரோ யாரோ 
கார்த்திக், பிரியா ஹிமேஷ் பாடியுள்ளனர்

இது மெல்லிய சோக பாடல்.ஏழாம் அறிவு பட பாடல் யம்மா யம்மா காதல் பொன்னமா  போல அவ்வபோது  தோன்றுகிறது


கனகாம்பர  இதழை விரித்து 
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து 
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும் ?

நிறமாலையை  போல்  நெஞ்சம் 
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உனை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம்

பாடல் கேக்க



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமான ஒட்டுபட்டையில் வாக்களியுங்கள் அன்பரே !

15 comments:

s suresh said...

சிறப்பான பாடல் பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்

தாயகத்தை தாக்காதே! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

சுதந்திர தின தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

அரசன் சே said...

தீயே தீயே ... அனைவரையும் இதமாக்கும் போல .. பார்ப்போம் திரையில் ./..

AROUNA SELVAME said...

கவிதை குருவிக்கு
இசைதான் இறக்கைகள்.
இசையுடன் எந்தக் கவிதையும் இனிக்கத்தான் செய்யும் பாஸ்.

பதிவிற்கு நன்றிங்க பாஸ்.

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...(TM 2)

வரலாற்று சுவடுகள் said...

இன்னும் எந்த பாட்டையும் கேக்கலை, வீட்டுக்கு போய் கேக்கணும்!

அப்புறம் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பா!

(TM 3)

ஹேமா said...

விமர்சனங்கள் நல்லாயிருக்கு.இன்னும் பாடல்கள் கேட்கவில்லை பிரேம் !

உயிர்நேயம் said...

பாடல்கள் செம மொக்கை.
இப்படிப்பட்ட கேவலமான பாடல்களை நான் கேட்டதே இல்லை.

Athisaya said...

மிக்க நன்றி சொந்தமே!இப்பகிர்விற்காய்.பார்க்கலாம்.வாழ்த்துக்கள்.

இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

Prem Kumar.s said...

@s suresh , திண்டுக்கல் தனபாலன், Athisaya//வருகைக்கு நன்றி அன்பர்களே

Prem Kumar.s said...

@ அரசன் சே//ம்ம் அப்பாடல் வரிகளில் கவிதை கொட்டுகிறது

Prem Kumar.s said...

@AROUNA SELVAME//புரிய வில்லை அன்பரே

Prem Kumar.s said...

வரலாற்று சுவடுகள்//கேளுங்க நல்லா இருக்கு

Prem Kumar.s said...

உயிர்நேயம்//ரசனைகள் வேறு போல எனக்கு பிடித்தது வருகைக்கு நன்றி

Prem Kumar.s said...

@Athisaya //.வருகைக்கு நன்றி அன்பரே

S.M.R P.R.L said...

சூர்யா எனக்கு மிகவும் பிடித்தவர். மாற்றான் பாடல்கள் சூப்பர். நாணி கோணி பாடல் நான் முதலில் கேட்டபோதே எனக்கு மிகவும் பிடித்தது. இது வரை இந்த பாடலை 25 முறை கேட்டிருப்பேன்.

 

உலகத் தரம்

INDIBLOGGER தரம்

உள்ளூர் தரம்

Tamil Blogs Traffic Ranking