கூச்சப்படும் தமிழா !
நான் செந்தமிழ் தாய்
பேசுகிறேன்
ஆங்கிலம் இணைப்பு மொழி
தானே !ஏன் உயிர்ப்பாக
நினைக்கிறாய் ?
ஆங்கிலத்தை அரவணை
தவறில்லை! தமிழை ஏன்
துறவறம் கொள்ள செய்கிறாய் ?
என்னை கொன்று போடும்
தமிங்கலத்தில் பேசும் நீ
செந்தமிழ் பேச
நா தழுதழுப்பது ஏன் ?
ஒன்றல்லவா -உன் தாய் மொழி அல்லவா
நான் !
நாளைய உலகில்
தமிழ் இருக்கட்டும்
இறக்கச் செய்திடாதே !
(* ஈகரை வலைத்தளம் சமீபத்தில் நடத்திய கவிதைபோட்டிக்காக நான் எழுதிய கவிதை இது ..)
உங்கள் பார்வைக்கு :




பிரேம்குமார்.சி 

13 comments:
நன்றாக உள்ளது...நேரம் இருந்தால் எனது வலைபூவிற்கு வருகை தரவும்..
கண்டிப்பாக அன்பரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ம்...தமிழ்ப்பற்று கவிதையில் தெரிகிறது.வெற்றிக்கு வாழ்த்துகள் பிரேம் !
அருமையானபகிர்வுக்கு நன்றி தல
அருமையான கவிதைவாழ்த்துகள்.
நன்றி அன்பரே உண்மை தான்
நன்றி அன்பரே வருகைக்கு
நன்றி அன்பரே வருகைக்கு
கவிதை அருமை.வாழ்த்துக்கள்
@Kalidoss Murugaiya//நன்றி அன்பரே
ஒவ்வொரு நவீன தமிழன் என்கிற போர்வையில் சுழலும் மனிதங்கள் இதை கட்டாயம் படிக்க வேண்டும் ..
உணர்வுள்ள என் தமிழருக்கு வாழ்த்துக்கள்
வலைச்சரத்தில் தங்கள் பதிவை பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன் .
nalla kavithai!
Post a Comment